Loading

Tuesday, September 15, 2009

ஏன் ஒளித்து வைக்கிறீர்கள்?

எதிர்படும் ஒவ்வொருவரின் கண்களிலும்
ஒளிந்திருக்கிறது
கார்முகிலென சோகம்.

புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை
மறைக்க முயல்கிறார்கள்.
எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.

வெளிவரும் அரிய கணங்களில்
ஒருவரது சோகம்
மற்றவரையும் தொற்றி கொள்கிறது.
அதனோடு குண்டூசிகளாய் குத்துகின்றன
ஏன் ஒளித்து வைக்கிறீர்கள் என்கிற
துன்பம்.

2 comments:

Sai Ram September 17, 2009 2:01 AM  

நன்றி அசோக். மீண்டும் மீண்டும் வருவதற்கு. உங்களுக்காகவே அடுத்தடுத்து பதிவுகள் போடுகிறேன். :)

மறுமொழிகள்

Sai's shared items

Nadanthathu Enna's Fan Box

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP